சென்னை: தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை எனறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பணம் டெபாசிட் செய்யப்பட்டதால் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரவின்படி ரூ.1 கோடி சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஞானவேல் ராஜா தரப்பில் கூறியுள்ளார்.