தமிழகம் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 25% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் Sep 22, 2024 தென்மேற்கு தமிழ்நாடு வானிலையியல் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு நிலையம் சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 25% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 295.1 மி.மீ. இயல்பை விட 363.8 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 25% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.
சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் 1,200 ஆண்டு கால பழமையான ஈமச்சின்னங்களை பாதுகாக்க வேண்டும்; தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை
ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு
யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி திறக்க ஆயத்தப் பணி தீவிரம்: அறநிலையத்துறை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணிப்பு
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ரங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்