தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நகரும் படிக்கட்டுகள் திறப்பு..!!

சென்னை: சென்னை அருகே தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நகரும் படிக்கட்டுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

The post தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நகரும் படிக்கட்டுகள் திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: