நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் பயங்கர தீ – பலி 7 ஆக உயர்வு

அரியலூர் மாவட்டம் விரகாலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் பயங்கர தீ – பலி 7 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: