இப்போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக நிர்வாக முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெற்று, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மீது கவனம் ஈர்க்கவும், அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டியும்,பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு சார்ந்த ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும், வரும் 24ம் தேதி நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சேலம் பெரியார் பல்கலையில் நாளை மறுநாள் கவர்னர் பங்கேற்கும் விழாவை ஆசிரியர் சங்கங்கள் புறக்கணிப்பு: பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் அமைச்சருக்கு கடிதம் appeared first on Dinakaran.