இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடந்தது. 4 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 லட்சத்து 15 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும். கட்ட தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் மாஜிஸ்திரேட் ஸ்டாலின் தீர்ப்பளித்தார்.
The post 4 டாஸ்மாக் ஊழியர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.