தஞ்சையில் உள்ள ஆறுகளில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்

தஞ்சை: மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 18,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சையில் உள்ள ஆறுகளில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீர் நிலைகளில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்கவும் தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.

The post தஞ்சையில் உள்ள ஆறுகளில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: