தமிழர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு; ஒன்றிய அமைச்சர்க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய புகாரில் ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது வழக்கு தொடரப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபா கரந்த்லஜே மனுத் தாக்கல் செய்தார். குண்டு வைத்த நபர் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது தனக்கு தெரிந்திருந்தால் போலீசாருக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது.

The post தமிழர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு; ஒன்றிய அமைச்சர்க்கு உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: