தமிழக காவல்துறையில் ஏடிஜிபிக்கள் 4 பேர் பணியிடமாற்றம்: மாநில அரசு உத்தரவு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் அபய்குமார் சிங், ஜி.வெங்கட்ராமன், பால நாகதேவி, எச்.எம்.ஜெயராம் ஆகியோர் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் தலைமையக ஏடிஜிபியாக இருந்த வெங்கட்ராமன், சிபிசிஐடி ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்துள்ளனர். சென்னை காவல் நிர்வாகப் பிரிவு, காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்துள்ளனர். ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த எச்.எம்.ஜெயராம், சென்னை காவல்துறை செயல்பாட்டு பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்துள்ளனர்

 

The post தமிழக காவல்துறையில் ஏடிஜிபிக்கள் 4 பேர் பணியிடமாற்றம்: மாநில அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: