- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- பிரதம செயலாளர்
- டிஜிபி
- சென்னை பொலிஸ்
- ஆணையாளர்
- சென்னை முதல்வர்
- செயலகம்
- முதல்வர் எம்.எல்.ஏ.
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, கூடுதல் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
The post தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.
