தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்தனர். வேலூர், ஈரோடு, திருச்சி, திருத்தணி, மதுரை விமான நிலையம், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், நெல்லை உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

The post தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: