தமிழகத்தில் 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடக்கிறது. 2,768 காலிப் பணியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வெழுத 26,510 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

The post தமிழகத்தில் 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: