தாம்பரம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்

தாம்பரம்: கிஷ்கிந்தா அருகே தாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வேனை பழுதுபார்த்துவிட்டு இயக்கியபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. வாகனத்திலிருந்து ஓட்டுநர் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

The post தாம்பரம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர் appeared first on Dinakaran.

Related Stories: