இதுகுறித்து கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சைமணி கூறுகையில், ‘‘நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையும் இல்லாததால் அருவிக்கு நீர்வரத்து இல்லை. இதை பயன்படுத்தி அருவி தண்ணீர் செல்லும் ஆற்று பாதையை வனத்துறை தொழிலாளர்கள் உதவியுடன் சுத்தப்படுத்தி வருகிறோம். பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பின் ஆற்றில் விடும் உடைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தும் சேகரிக்கப்பட்டு, மொத்தமாக சுருளி அருவிப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.’’ என்றார்.
The post நீர்வரத்து இல்லாததால்‘சுத்தமாக’ வறண்டது சுருளி அருவி: சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.