அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த ரகுவரன் தான் ஏற்கனவே மறைத்து எடுத்து வந்திருந்த பிளேடால் திடீரென கழுத்து, கைகளை அறுத்துக் கொண்டார். இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த கல்லூரி பேராசிரியர்கள் ரகுவரனை ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரியலூர் போலீசார் டிரைவர் ரகுவரன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post வேறு ஒருவருடன் திடீர் திருமணம் கல்லூரியில் காதலியுடன் வாக்குவாதம் கழுத்தை அறுத்துக்கொண்ட டிரைவர்: மாணவ, மாணவிகள் அலறி ஓட்டம் appeared first on Dinakaran.