நெல்லை: நெல்லை டவுன் பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரில் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
The post பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு..!! appeared first on Dinakaran.