இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஜீவிதா அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அந்த அறையில் இருந்த கடிததை போலீசார் கைப்பற்றினர். அதில், ”அன்புள்ள அக்கா, மாமா, அம்மா, அப்பா அவர்களுக்கு சரண்ராஜ் எழுதுவது, நானும் ஜீவிதாவும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் முடியவில்லை. அதனால் இந்த முடிவிற்கு வந்தோம். எங்களை மன்னித்து விடுங்கள் என்று எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
The post மாணவியை கழுத்தறுத்து கொன்ற தாய் மாமன் appeared first on Dinakaran.