இந்த 29 மீனவர்களும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை 29ம் தேதி வரை நீடித்து நீதிபதி நளினி சுபாஷ்கரன் உத்தரவிட்டார். இதனால் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post இலங்கையில் தமிழக மீனவர்கள் 29 பேருக்கு காவல் நீடிப்பு appeared first on Dinakaran.