தென்கொரியா நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு: 14 பேர் மாயம்

 

தென்கொரியா: தென்கொரியா நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் மாயதாக்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4,763 மக்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர் என்று பிரதமர் ஹன்டக்சூ தகவல் தெரிவித்துள்ளார்

The post தென்கொரியா நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு: 14 பேர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: