உலகம் மியான்மர் நாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் Jun 10, 2025 மியான்மர் தின மலர் மியான்மர் நாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் 2.31 மணிக்கும் 5.01 மணிக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டரில் முறையே 3.9, 3.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. The post மியான்மர் நாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் appeared first on Dinakaran.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்; 24 மணி நேரத்தில் 2 இந்துக்கள் படுகொலை: பதற்றம் அதிகரிப்பால் இந்தியா கவலை
இந்தியாவின் தாக்குதலைக் கண்டு நடுங்கி அமெரிக்காவிடம் மண்டியிட்டு தஞ்சம் அடைந்த பாகிஸ்தான்: வெளியான அதிர்ச்சிகரமான ரகசிய தகவல்கள்
அமெரிக்காவில் நடந்த விபத்தில் சிக்கி ஆந்திரா இன்ஜினியர் மனைவி உடல் நசுங்கி பலி: குடிபோதை டிரைவரால் நேர்ந்த பயங்கரம்
என்னை மகிழ்ச்சிப்படுத்தாவிட்டால் இந்தியா மீதான வரிகளை விரைவில் உயர்த்த முடியும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரணை