செல்வமகள் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும், தபால் நிலையத்தில் அளிக்கப்படும் 3 வருட வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து திட்டத்திலும் பழைய வட்டி விகிதம் தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிறுசேமிப்பு வட்டி உயர்வு appeared first on Dinakaran.