சிவகாசி அருகே ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி அருகே ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்கள் குமரேசன்(35), சுந்தர்ராஜ்(27), அய்யம்மாள்(70) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

The post சிவகாசி அருகே ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: