நேற்று காலை வெகு நேரமாகியும் தாயும் பெரியமாவும் எழுந்து வராததால் வினோத் தேடியுள்ளார். அப்போது வீட்டின் முன் உள்ள தகர கொட்டகையில் இருவரும் தனித்தனி சேலையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து, அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.
The post அக்கா-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.