தமிழகம் இறால் பண்ணை அதிபரிடம் மோசடி செய்த வழக்கு: நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் Dec 08, 2023 இறால் பண்ணை பவர்ஸ்டார் சென்னை தின மலர் சென்னை: இறால் பண்ணை அதிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பவர் ஸ்டாருக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். The post இறால் பண்ணை அதிபரிடம் மோசடி செய்த வழக்கு: நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.
கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும் சூழலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு..!!
செல்போன் பேசியபடி கார் ஒட்டிய வழக்கில் கைதான யூடியூபர் டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
பழநி அருகே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் பெண் போலீசார் சீருடையுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கட் கவுன்டர்கள்: தேர்தல் முடிவுக்கு பிறகு செயல்படும் என தகவல்
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து..!!