முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை ஆக.28 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை ஆக.28 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் வங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. குறுக்கு விசாரணை இன்று நிறைவடையவில்லை என்பதால் விசாரணை ஆக.28க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை ஆக.28 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: