சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வபெருந்தகை செய்தியாளர் சந்திப்பு!

சென்னை: மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மக்களவை தேர்தல் பரப்புரைக்காக விரைவில் தமிழ்நாடு வருகிறார். மக்களவைத் தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நெல்லை, திருவள்ளூர், விளவங்கோடு தொகுதிகளுக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வபெருந்தகை செய்தியாளர் சந்திப்பு! appeared first on Dinakaran.

Related Stories: