சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியருக்கு அரிவாள் வெட்டு

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே குவளைக்கன்னியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் செல்வராஜ்(47) என்பவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். பணியில் இருந்து வீடு திரும்பிய போது நவாச்சாலையில் செல்வராஜை வழிமறித்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர்.

The post சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: