சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி லோகேஷ் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் லோகேஷை கொலை செய்துவிட்டு நண்பர்கள் தப்பி ஓடினர்.

The post சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: