இதில், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நன்கொடையாளர்கள் ரூ.300 சிறப்பு நுழைவு கட்டண வரிசையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், நன்கொடையாளர்கள் அனைவரும் ஜெய, விஜய, துவார பாலகர்கள் சிலை வரிசை (மகா லகு தரிசனத்தில்) அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 21 முதல் 24ம் தேதி வரையிலும், டிசம்பர் 30 முதல் 2024 ஜனவரி 1ம் தேதி வரையிலும் பரிந்துரை கடிதங்களுடன் வரும் நன்கொடையாளர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு இல்லை.
The post திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவில் நன்கொடையாளர்களுக்கு அறைகள் ஒதுக்கீட்டில் கட்டுப்பாடு appeared first on Dinakaran.
