சென்னை உயர்நீதிமன்றம் வழக்கம்போல இன்று செயல்படும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் வழக்கம்போல இன்று செயல்படும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார். இன்று மனுதாரர்களோ, வழக்கறிஞர்களோ வரமுடியாவிட்டால் பாதகமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை உயர்நீதிமன்றம் வழக்கம்போல இன்று செயல்படும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: