ராமேஸ்வரம் அருகே சங்குமால் உள்ளிட்ட பகுதியில் கடல் 200 மீட்டர் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே சங்குமால் உள்ளிட்ட பகுதியில் கடல் 200 மீட்டர் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 200 மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியதால் நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் தரைதட்டி நின்றன.

The post ராமேஸ்வரம் அருகே சங்குமால் உள்ளிட்ட பகுதியில் கடல் 200 மீட்டர் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: