இதனை அடுத்து ஜெய்ப்பூரில் இன்று சோனியா காந்தி வேட்பு மனு தக்கல் செய்கிறார். 1999-ம் ஆண்டு முதல் தற்போதுவரை மக்களவை எம்.பி.யாக சோனியா காந்தி இருந்து வருகிறார். 1999-ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் அமோதி, கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன்முதலாக சோனியா காந்தி எம்.பி. ஆனார். 5 முறை மக்களவை தேர்தலில் வென்ற சோனியா காந்தி, முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.ஆகிறார்.
The post ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுவார் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.