கனமழையால் சென்னையில் 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!!

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 சர்வதேச விமானங்கள் உட்பட 22 விமானங்கள் புறப்படுவதில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக, பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post கனமழையால் சென்னையில் 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!! appeared first on Dinakaran.

Related Stories: