தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்..!!

சென்னை: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்..!! appeared first on Dinakaran.

Related Stories: