முக்கிய செய்தி இந்தியா ராகுல் மேல்முறையீட்டு மனு: குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரணை Apr 26, 2023 ராகுல் குஜராத் உயர் நீதிமன்றம் குஜராத் தின மலர் குஜராத்: அவதூறு வழக்கின் தீர்ப்பை எதிர்த்த ராகுலின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரிக்கிறது. அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. The post ராகுல் மேல்முறையீட்டு மனு: குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரணை appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு
5 சென்னை ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு; ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவிப்பு
மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
அயோத்தி உள்பட 16 நகரங்கள் சோலார் நகரமாக்கப்படும்: உலகளாவிய எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!!
ஆடம்பர மின்சார கார்களுக்கு அதிக வரிச்சலுகை!.. இதுதான் நிர்மலா சீதாராமனின் வரி கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!
கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி
ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் மதுவிலக்கு தேவை.. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கிறது : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி!
“நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும்” : பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்து!!
செப்.28-ல் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலையில் நடவடிக்கை தேவை : உலகம் முழுவதும் இருந்து 55 அமைப்புகள், தனி நபர்கள் 1000 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம்