இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரமாக தீயணைப்பு வீரர்கள் வராததால், தொழிலாளர்களே லாவகமாக பாம்பை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். இதையடுத்து 4 மணி நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம் 8 அடி நீள மலை பாம்பை ஒப்படைத்தனர். அவர்கள், திருத்தணியில் உள்ள வனத்துறையில் மலைபாம்பை ஒப்படைக்க எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஆர்.கே.பேட்டை அருகே கரும்பு தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது appeared first on Dinakaran.