பஞ்சாபை அவமானப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி: முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு

பஞ்சாப்: பஞ்சாபை அவமானப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

The post பஞ்சாபை அவமானப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி: முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: