இந்தியா பஞ்சாபை அவமானப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி: முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு Feb 15, 2025 ஐரோப்பிய ஒன்றிய அரசு பஞ்சாப் முதல் அமைச்சர் பக்வந்த் மான் மகாராஷ்டிரா இந்தியர்கள் ஐக்கிய மாநிலங்கள் பஞ்சாப்: பஞ்சாபை அவமானப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். The post பஞ்சாபை அவமானப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி: முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட நேரிடும்: தெருநாய் பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரிவிதிப்பு; இந்திய பொருட்கள் மீதான வரி 75% ஆக அதிகரிப்பு?: டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும்
கோதாவரி ஆற்றில் இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது நீர் வளங்களை திறம்பட பயன்படுத்துவது முக்கியம்