தமிழகம் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார் Jan 10, 2024 பிஎஸ் ராமன் தமிழ்நாடு அரசு சென்னை தலைமை வழக்கறிஞர் தலைமை பொது வழக்குரைஞர் சண்முகசுந்தரம் தின மலர் சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பதவியேற்கவுள்ளார்; அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் நியமனம்செய்துள்ளனர். The post தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார் appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு