டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

டோக்கியோ: பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை மோடி வெளியிட்டார். பப்புவா நியூ கினியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.

The post டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: