உலகம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலும் 300 ஊழியர்கள் பணிநீக்கம் Jun 03, 2025 மைக்ரோசாப்ட் வாஷிங்டன் தின மலர் வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே 2,300 பேரை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. The post மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலும் 300 ஊழியர்கள் பணிநீக்கம் appeared first on Dinakaran.
ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள் கூட்டத்தில் துப்பாக்கிசூடு: 11 பேர் பலி: தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் சுட்டுகொலை, இன்னொருவன் கைது
5 நாள்களாக நீடிக்கும் மோதல்; தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உட்பட 3 பேர் பலி: பழிக்குப்பழி வாங்குவோம் என டிரம்ப் சபதம்
19 மாகாணங்கள் சார்பில் எச்-1பிக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் எதிர்த்து வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல்
உள்நாடு, வெளிநாடு எதுவானாலும் சரி அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்க நாங்கள் தயார்: பாக். அசிம் முனீர் திட்டவட்டம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியா மீதான 50% வரிக்கு எதிராக 3 எம்பிக்கள் தீர்மானம்: முக்கியமான ஒத்துழைப்பை பலவீனப்படுத்துவதாக கவலை
இந்திய பொருட்கள் மீதான வரியை நீக்கக் கோரி டிரம்புக்கு எதிராக எம்பிக்கள் போர்க்கொடி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்
சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்; இம்ரான் கானை சந்திக்க மகன்களுக்கு தடை: சினிமா தயாரிப்பாளரான மாஜி மனைவி உருக்கம்