அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டுறவு அங்காடியில் சன்னரக அரிசி விற்பனை செய்ய வேண்டும், போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்கள், அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
The post அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.