அதன் தலைமையகம் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ளது. ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அதன் பொது செயலாளரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்வார்கள். இந்த நிலையில், ஐ.நாவுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதியாக இருந்து வந்த வெளியுறவுத்துறை அதிகாரி இந்திரா மணி பாண்டே ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியரும் இவர்தான். பூடான் அதிகாரி தென்சினிடம் இருந்து அவர் பொறுப்பை விரைவில் ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பதவி இந்திய வெளியுறவு அதிகாரி முதல்முறையாக நியமனம் appeared first on Dinakaran.
