தேர்தல் பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல் Mar 31, 2024 Poonthamalli சென்னை பூந்தமல்லி, சென்னை வினோட்குமார் கருவூல தின மலர் சென்னை: சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத்குமார் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. The post பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல் appeared first on Dinakaran.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி அறிவிப்பு!!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாஜவும், பாமகவும் போட்டியிட முடிவு: மக்களவை தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்குள் வந்தது குழப்பம்
திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ல் இடைத்தேர்தல்: வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
டெல்லியில் இன்று மாலை நடக்க உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் மோடியுடன் 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்
தமிழ்நாடு பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்.. பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டதாக கல்யாணராமன் சாடல்!!
தேச நலனில் ஒரு போதும் சமரசம் கிடையாது.. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நடத்திய ஆட்சி வெறும் டிரெய்லர்தான் : பிரதமர் மோடி
உலகின் சக்திவாய்ந்த தலைவர்.. இந்தியா இன்று சரியான நேரத்தில் சரியான தலைவரை பெற்றிருக்கிறது : மோடியை புகழ்ந்த சந்திரபாபு நாயுடு!!