தமிழகம் பொன்னேரி அருகே பேருந்து கண்ணாடி உடைப்பு: 3 பேரிடம் விசாரணை Aug 21, 2024 பொன்னேரி திருவள்ளூர் சின்னகவனம் தின மலர் திருவள்ளூர்: பொன்னேரி அருகே 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சின்னக்காவனம் பகுதியில் நேற்றிரவு 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. The post பொன்னேரி அருகே பேருந்து கண்ணாடி உடைப்பு: 3 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை