இந்தியா தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி Jan 14, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோடி தில்லி நரேந்திர மோடி உதிலு தகர் நாச்சுவில தின மலர் டெல்லி: தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற குறளை மேற்கோள்காட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். The post தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.
கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரம்; 28 மாணவிகள் பலாத்காரம்: தனியார் விடுதி நிர்வாகி, மனைவி, மருமகளுக்கு வலை
மும்பையில் புறநகர் ரயில்களுக்கு இடையிலான நேரத்தை 3 நிமிடங்களில் இருந்து 2.5 நிமிடங்களாக குறைக்க முடிவு
கன்னட திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல்; கர்நாடக மகளிர் ஆணையத்திடம் நடிகை சஞ்சனா கல்ராணி மனு: தனி அமைப்பு ஏற்படுத்த கோரிக்கை
சந்திரயான்-4 திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: விண்வெளியில் தனி ஆய்வு மையத்தை அமைக்கவும் முடிவு
மழை வெள்ளத்திற்கு பயந்து தலைநகரை மாற்றவேண்டுமா? வன்மமாக பேசினால் ஜெகன்மோகன் வாய்க்கு பூட்டுப்போட வேண்டி வரும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
பஞ்சாப்பில் இப்படியொரு ஆச்சரியம்; திருட்டு தொழிலிலும் ஒரு நேர்மை வேணும்: ஆவணங்களை தபாலில் அனுப்பி வைத்த திருடன்
இளம்பெண்களை பலாத்காரம் செய்த ஆசாமி மூதாட்டியை சீரழித்தபோது சிக்கினார்: என்கவுன்டர் செய்ய வேண்டும் என மக்கள் ஆவேசம்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!
தாய் வீட்டு சீதனமாக அளித்த சொம்பை விற்று மது குடித்த கணவனை கொன்ற 2வது மனைவி: முதல் மனைவியின் புகாரால் நடவடிக்கை
குடும்ப பிரச்னை தீர நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என இளம்பெண்ணை கட்டாயப்படுத்திய போலி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது: கோழிக்கோடு அருகே பரபரப்பு
சதுர்த்தி விழாவில் உற்சாகம்; விநாயகருக்கு நைவேத்தியம் செய்த 4 லட்டுகள் ரூ1.87 கோடிக்கு ஏலம்: ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய முடிவு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் மனு..!!
ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்; இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்!!