களம் அழைக்கிறது, வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாவீர்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: களம் அழைக்கிறது, வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாவீர் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அரசியல் எதிரிகள் அவதூறு பரப்பிடவும், நெருக்கடிகளை
உருவாக்கிடவும் செயல் திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள் எனவும் எத்தகைய சவால்களையும் வென்று சாதனை படைத்திடும் ஆற்றல் திமுகவினருக்கு உண்டு எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post களம் அழைக்கிறது, வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாவீர்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: