விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 11 முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது

சென்னை: விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 11 முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போட சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 11 பேரும் கள்ளச்சாராய விற்பனை, கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து வந்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 11 முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது appeared first on Dinakaran.

Related Stories: