தமிழகம் இரண்டாம் போகம்: 5000 டன் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி Mar 30, 2024 தமிழ்நாடு அரசு சென்னை தமிழ்நாடு அரசு கம்பம், கூடலூர் முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் சென்னை: கம்பம், கூடலூரில் இரண்டாம் போகத்தில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். The post இரண்டாம் போகம்: 5000 டன் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி appeared first on Dinakaran.
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
விவேகானந்தரை நேர்முகமாக ஒளிபரப்புவது பக்தி உள்ளவர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கே! பக்தி போதை அரசியலில் எடுபடாது: கி.வீரமணி விமர்சனம்
கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும் சூழலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு..!!
செல்போன் பேசியபடி கார் ஒட்டிய வழக்கில் கைதான யூடியூபர் டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு