ஷவர்மா சாப்பிட்டு சிறுமி இறந்த நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு சிக்கன் சப்ளை செய்தவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி இறந்த நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு சிக்கன் சப்ளை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். துரித உணவகத்துக்கு சிக்கன் சப்ளை செய்த கோனார் கறிக்கோழி கடை உரிமையாளர் சீனிவாசனை கைது செய்துள்ளனர்.

The post ஷவர்மா சாப்பிட்டு சிறுமி இறந்த நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு சிக்கன் சப்ளை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: