தமிழகம் பெரியபாளையம் கொசவன்பேட்டையில் காதலியின் தாய்க்கு கத்திக்குத்து.!! Aug 21, 2024 பெரியபாலியம் கோசவன்பெட் சந்திர குமாரி திருவள்ளூர் மருத்துவமனை பெரியபாலியம் கோசவன்பெட்டா பெரியபாளையம்: கொசவன்பேட்டையில் மகளை பெண் கேட்டு தர மறுத்ததால் காதலியின் தாய்க்கு கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்தில் காயமடைந்த சந்திரகுமாரி (38) திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில் இளைஞரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post பெரியபாளையம் கொசவன்பேட்டையில் காதலியின் தாய்க்கு கத்திக்குத்து.!! appeared first on Dinakaran.
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை